அன்புள்ள KB sir..!
உடலுக்கு எப்போதுமே
அழிவு உண்டு
ஆனால் உயிருக்கு இல்லை.
பாலச்சந்தரின் உயிர்
அவரது படைப்புகள் மட்டுமே...
கலைஞனின் உயிர்
அவனது கலை மட்டுமே...
படைப்புகள் மூலம்
சமூகத் தடைகளை உடைத்த
பாரதியின் பாதசாரி...!
உண்மையில் இவர் ஒரு ஆலமரம்
இவரது கிளைகள்,
கனிகள் உண்டு வாழ்ந்த கலைஞர்கள்
கண் முன் காணும் திரை நட்சத்திரங்கள்...!
தன் காலம் உள்ளவரை
வாழ்ந்துவிட்டு போகவில்லை
வரலாற்றை தந்துவிட்டு உறங்கியிருக்கிறார்...!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக