புதன், 21 ஜனவரி, 2015


ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல்

 

நமது கொங்கு தமிழர் கட்சி, பிப்ரவரி 13,2014 அன்று நடைபெறவிருக்கும்
ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில், காவேரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு,
நெய்வேலி நிலக்கரி பங்கு பிரச்சினை, தமிழக மீனவர் நலன்,

இலங்கைத் தமிழர் நலன், கட்சத் தீவில் தமிழ்நாட்டின் உரிமையை

நிலைநாட்டுதல், மீத்தேன் வாயு மற்றும் கெயில் குழாய் பதிப்பு

போன்றவற்றில் தமிழக மக்களின் நலனுக்காக என்றென்றும் உழைக்கின்ற

பேரியக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்

வெற்றி வேட்பாளர் வளர்மதி


அவர்களுக்கு நல்லாதரவைத் தந்து, அதிமுக நிறுவனர்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
அவர்களின் நல்லாசியோடு மக்கள் நலம் பெற உழைத்து வரும்,
அதிமுக பொதுச்செயலாளர் அம்மா
அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.
நன்றியுடன்,
டி.கே.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர் 
கொங்கு தமிழர் கட்சி.
best links in tamil
More than a Blog Aggregator