வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புதியதலைமுறை இருட்டடிப்பு..கண்டிக்கத்தக்கது

  புதியதலைமுறை வார இதழ் தொடங்கியபோது சமூகப் புலனாய்வு ஊடக வரலாற்றில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது.அதன் பிறகு புதியதலைமுறை தொலைக்காட்சி தொடங்கியபோது தமிழ் செய்திகளின் நேரடி ஒலிபரப்பு-ஆங்கிலசெய்தி தொலைக்காட்சிகளை புறந்தள்ளி தமிழ் ஊடக வரலாற்றில் மாற்று பாதையை ஏற்படுத்தியது.

இது சன்செய்திகளின் மீது மக்களுக்கு இருந்த போலியான தாக்கத்தை மீட்டெடுத்தது.இதன் விளைவு புதியதலைமுறை தொலைக்காட்சி எஸ் சி வி ஒலிபரப்பில் மறைக்கப்பட்டுள்ளது.இது கருத்துச் சுதந்திரத்தை முற்றிலும் முடக்கும் செயல்.

இத்தகைய பிற்போக்குத்தனமான செயல்பாடுகளை எமது தீரன்சின்னமலை குற்றவியல் புலனாய்வு வலைதள செய்தி ஊடகம் மற்றும் கொங்குதமிழர்கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவன்:டி.கே.தீரன்சாமி,மாநிலதலைவர்,கொங்குதமிழர்கட்சி
best links in tamil
More than a Blog Aggregator