நமது முன்னோர்களின் மரபணுக்கள்..நவக்கிரகங்களின்
கட்டமைப்பாக..நமது எண்ணங்கள் என்ற விதியை
விதிக்கிறது.அந்த விதி நமது வாழ்வின் இன்பமாமவும்
துன்பமாகவும் செயல்படுகிறது.
இது இயற்கையின் ஒழுங்குமுறை சட்டமாகும்...நம்மை நாடும்
கெட்ட விதிகளை மாற்ற முடியுமா..?
முடியும்..நிச்சயமாக மாற்ற முடியும்...எப்படி?
நமது எண்ணங்களை மாற்றினால்..அதாவது நாளும்..பொழுதும்..வினாடியும் நல்ல எண்ணங்களை உள் வாங்கினால் நல்ல (விதி) செயல்கள் விளைந்து...வாழ்வில் இன்பம் மலரும்...
இவன்:-
டி.கே.தீரன்சாமி,தேசியஅமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை.
கட்டமைப்பாக..நமது எண்ணங்கள் என்ற விதியை
விதிக்கிறது.அந்த விதி நமது வாழ்வின் இன்பமாமவும்
துன்பமாகவும் செயல்படுகிறது.
இது இயற்கையின் ஒழுங்குமுறை சட்டமாகும்...நம்மை நாடும்
கெட்ட விதிகளை மாற்ற முடியுமா..?
முடியும்..நிச்சயமாக மாற்ற முடியும்...எப்படி?
நமது எண்ணங்களை மாற்றினால்..அதாவது நாளும்..பொழுதும்..வினாடியும் நல்ல எண்ணங்களை உள் வாங்கினால் நல்ல (விதி) செயல்கள் விளைந்து...வாழ்வில் இன்பம் மலரும்...
இவன்:-
டி.கே.தீரன்சாமி,தேசியஅமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக