நமது எண்ணங்கள்..என்னும் சிற்பி
நமது வாழ்க்கை என்னும் சிலையை செதுக்குகிறது.
நமது வாழ்வின் எல்லா நிலைகளும்..நமது எண்ணங்களின்
நிகழ்வாக நிற்கிறது...
அது..இன்பமாக..துன்பமாக..எதுவானலும்
நாம் முன்பு எண்ணிய..எண்ணங்களே..காரணமாகும்
நமது வாழ்க்கை என்னும் சிலையை செதுக்குகிறது.
நமது வாழ்வின் எல்லா நிலைகளும்..நமது எண்ணங்களின்
நிகழ்வாக நிற்கிறது...
அது..இன்பமாக..துன்பமாக..எதுவானலும்
நாம் முன்பு எண்ணிய..எண்ணங்களே..காரணமாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக