ஈழப்பிரச்சனை... இனப்படுகொலை என்பதை விட….
அதற்கு காரணமான இரத்த வெறிபிடித்த ஓநாய் இராசாபக்சேவை சர்வதேச அரங்கில் நிறுத்தி அணு! அணுவாக சுட்டுக்கொள்ளவேண்டும்!
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி!அங்குள்ள சீனா நிலைகளை விரட்டி அடித்து விட்டு..இலங்கை பகுதிமுழுவதையும் நமது கட்டுக்குள் கொண்டு வந்து....சிங்களர்கள் வாழும் நிலப்பகுதி...தமிழர்கள்வாழும் நிலப்பகுதி என இந்தியாவின் இரண்டு மாநிலங்களாக அறிவிக்க வேண்டும்.
இல்லைஎனில் மாணமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஒட்டுமொத்த உலகத்தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு அகண்ட தமிழகம் அமைத்துக்கொள்வதைத்தவிர…தமிழர்களின் பாதுகாப்பிற்கு வேறு வழியே இல்லை……
இவன்-
-
தெ.கு.தீரன்சாமி,மாநிலதலைவர்,கொங்குதமிழர்கட்சி மற்றும்
தமிழநாடு தீரன்சின்னமலை பாசறை-
www.facebook/theeran.samy...
http://theeranchinnamalai.blogspot.com,
http://kongutamilar.blogspot.com
1 கருத்துகள்:
இந்தியாவாவது இணைப்பதாவது. சில வேளைகளில் இலங்கை இந்தியாவை இணைத்து அகண்ட இலங்கை ஆக்க முடியும். இந்தியா என்றைககோ சிஙகளக் காலடியில் தடாலடியாக விழுந்து விட்டது. எது எப்படியோ, இனியும் தமிழகம் இந்தியாவுடன் இணைந்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அகண்ட தமிழகம் தான் இனி அனைத்து தமிழரின் எதிர்பார்ப்பும்.
கருத்துரையிடுக