வெள்ளி, 14 ஜனவரி, 2011

100க்கும் மேல் சடலங்கள் மீட்பு.தேனீ மாவட்ட Ph.Nos..சபரிமலைசம்பவம் தேசிய பேரிடராக மத்தியஅரசு அறிவிப்பு.

   சபரிமலையில் நேற்று இரவு 10மணிக்கு மகர ஜோதியை தரிசித்துவிட்டு-தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில்-சபரிமலைக்கு அருகே உள்ள புல்லுமேட்டில் -ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று பக்தர்களின் கூட்டத்தின் மேல் புகுந்து 400அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

   இதனால் பக்தர்கள் சிதறி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில்100க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன்.இவர்களில் பெரும்பாலனோர்தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்.விபத்தில் சிக்கியவர்கள் வண்டிப்பெரியார்,தேனீமாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளாதாக செய்திகள் வருகின்றன.மத்தியஅரசு இந்த சம்பவத்தை உடனடியாக தேசியப்பேரிடராக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்பு கொண்டு உதவி பெறுவதற்க்கு தேனீமாவட்டத்தின் முக்கிய தொலைபேசி எண்களை கீழே தருகிறோம்.

குமுளி காவல் நிலைய எண்:04269-222049


தேனீ மாவட்ட எண்கள்:S.T.D.CODU:04546


ஆட்சித்தலைவர்:                 OF: 253767,RI:251466


டி.ஆர்.ஒ:                                  OF:.254946,RI;254976


தாசில்தார்:                              OF:.255133,RI:255033


பி.டி.ஒ:                                      OF: 252430


வனத்துறை டி.எப்.ஓ:          OF:252552,RI:253140


ஜே.டி.மெடிக்கல்:                        234967


டி.டி.ஹெல்த்:                               261403


ஜி.ஹச். தேனீ:                               252260


மாவட்ட எஸ்.பி:                   OF:251410,RI:253999


ஏ.டி.எஸ்.பி:                                   253632


டி.எஸ்.பி.தேனீ:                           252873



best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: