பாரதிய ஜனதா கட்சி என்பது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது என்ற பிம்பம் இதுவரை எனக்குள்ளும் இருந்தது!
ஆனால் இந்த தப்லீக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடந்து முடிந்துபிறகு! அது பற்றிய செய்திகள் வெளிவந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரம். அதைப்பற்றி அசை போட்ட போது! எனது புலனாய்வு மூளைக்குள் அதீதமான செய்தி ஒன்று தோன்றியது.
அதுவரையிலும் இந்த தப்லீக் ஜமாத்தனா என்ன? அது எப்படி? செயல்படுகிறது என்பது குறித்து முஸ்லீம் நண்பர்களிடம் நான் விசாரித்து வைத்திருந்தேன்!
உலகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளின் பிறப்பிடமாகவும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், இப்போதைய அனைத்து இஸ்லாமி அமைப்பினுடைய செயல்பாடுகளுக்கு மூலமாகவும் இருக்கக்கூடியது
இந்த அமைப்பு என்பதை தெரிந்து கொண்டேன்.
இந்த அமைப்பின் மாநாட்டில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் இந்தியா உட்பட இஸ்லாமியர்கள் வாழும் அத்தனை தேசங்களிலும் எதிரொலிக்கும்.
இப்படிப்பட்ட அமைப்பின் மாநாடு ஐந்து தினங்கள் நடைபெறுவதற்கும்! 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கும்! அதுவும் தேசத்தின் தலைநகரான டில்லியில் நடைபெறுவதற்கும் அனுமதி கொடுத்தது யார்?
அமித்ஷாவின் தலைமையிலான உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி மாநகர காவல் துறைதான் இந்த மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது. மிகப் பழமையான இஸ்லாமிய இயக்கத்தின் மாநாட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது. அவர்கள் நினைத்திருந்தால் நிச்சயம் அனுமதி மறுத்து இருக்க முடியும்.
மேலும் மாநாடு எந்த இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் ஜனநாயகம் இந்தியாவில் பிஜேபி அரசாங்கத்தால் நசுக்கப்படுகிறது என்ற கருத்து இந்த இடத்தில் முற்றிலும் அடிபடுகிறது.
மேற்படி சம்பவத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் கருத்து என்ன? இஸ்லாமியர்கள் இந்தியாவில் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்பதுதானே!
பிராந்திய அளவில் ஆங்காங்கே சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் நேரடியாக மத்திய பிஜேபி அரசாங்கத்தால் பாதிப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மாறாக பாதுகாப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிஜேபி செயல்படுகிறது என்ற பிம்பத்தைக் கட்டமைத்து வருகிறார்கள். இஸ்லாமிய நண்பர்களே எச்சரிக்கையாக இருங்கள், !
இவன்:- டி.கே.தீரன்சாமி,
தேசியஅமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
#Kingunews007 #TablighiJamaat #bjp #delhipolice #amitsha
ஆனால் இந்த தப்லீக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடந்து முடிந்துபிறகு! அது பற்றிய செய்திகள் வெளிவந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரம். அதைப்பற்றி அசை போட்ட போது! எனது புலனாய்வு மூளைக்குள் அதீதமான செய்தி ஒன்று தோன்றியது.
அதுவரையிலும் இந்த தப்லீக் ஜமாத்தனா என்ன? அது எப்படி? செயல்படுகிறது என்பது குறித்து முஸ்லீம் நண்பர்களிடம் நான் விசாரித்து வைத்திருந்தேன்!
உலகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளின் பிறப்பிடமாகவும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், இப்போதைய அனைத்து இஸ்லாமி அமைப்பினுடைய செயல்பாடுகளுக்கு மூலமாகவும் இருக்கக்கூடியது
இந்த அமைப்பு என்பதை தெரிந்து கொண்டேன்.
இந்த அமைப்பின் மாநாட்டில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் இந்தியா உட்பட இஸ்லாமியர்கள் வாழும் அத்தனை தேசங்களிலும் எதிரொலிக்கும்.
இப்படிப்பட்ட அமைப்பின் மாநாடு ஐந்து தினங்கள் நடைபெறுவதற்கும்! 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கும்! அதுவும் தேசத்தின் தலைநகரான டில்லியில் நடைபெறுவதற்கும் அனுமதி கொடுத்தது யார்?
அமித்ஷாவின் தலைமையிலான உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி மாநகர காவல் துறைதான் இந்த மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது. மிகப் பழமையான இஸ்லாமிய இயக்கத்தின் மாநாட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது. அவர்கள் நினைத்திருந்தால் நிச்சயம் அனுமதி மறுத்து இருக்க முடியும்.
மேலும் மாநாடு எந்த இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் ஜனநாயகம் இந்தியாவில் பிஜேபி அரசாங்கத்தால் நசுக்கப்படுகிறது என்ற கருத்து இந்த இடத்தில் முற்றிலும் அடிபடுகிறது.
மேற்படி சம்பவத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் கருத்து என்ன? இஸ்லாமியர்கள் இந்தியாவில் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்பதுதானே!
பிராந்திய அளவில் ஆங்காங்கே சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் நேரடியாக மத்திய பிஜேபி அரசாங்கத்தால் பாதிப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மாறாக பாதுகாப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிஜேபி செயல்படுகிறது என்ற பிம்பத்தைக் கட்டமைத்து வருகிறார்கள். இஸ்லாமிய நண்பர்களே எச்சரிக்கையாக இருங்கள், !
இவன்:- டி.கே.தீரன்சாமி,
தேசியஅமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
#Kingunews007 #TablighiJamaat #bjp #delhipolice #amitsha
0 கருத்துகள்:
கருத்துரையிடுக