
இந்த கொடிய செய்தி தமிழர் அமைப்புகளிடையே காட்டுத்தீயாக பரவியது.அதன் தொடர்சியாக இராணுவப் பள்ளியின் முன்பு தமிழர் அமைப்புகளான பெரியார் தி க,நாம் தமிழர் கட்சி,பா.மா.க,ம.தி.மு.க,கொங்கு தமிழர் பேரவை,விடுதலை சிறுத்தைகள்,ஆதித்தமிழர் பேரவை,உள்ளிட்ட 12 அமைப்புகளை சார்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்- "அந்த காலண்டர்களை திரும்பப் பெறவேண்டும்.இல்லை எனில் தமிழகம் முழுவது தமிழர் அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்".என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் அமைப்புகள் அரசை எச்சரித்தன.பின்பு ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
தீரன்சின்னமலை-
சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக டி.கே.தீரன்சாமி.
தீரன்சின்னமலை-
சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக டி.கே.தீரன்சாமி.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக