திங்கள், 17 ஜனவரி, 2011

கிரிக்கெட்-15 வீரர்களின் இறுதி பட்டியல் அறிவிப்பு!

  2011-10வதுஉலகக்கோப்பை போட்டியில் விளையாடு இந்திய வீரர்களின் இருதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.வீரர்களின் பட்டியல் விவரம்.

  மகேந்திரசிங்டோனி(அணித்தலைவர்)கவுதம்கம்பீர்'(து.தலைவர்),சச்சின்டெண்டுல்கர்,யுவராஜ்சிங்,சுரேஸ்ரைனா,வீராக்கோக்கிலி,யூசுப்பதான்,ஜாகிர்கான்,பிரவிண்குமார்,ஆசீஸ் நெக்ரே,முனாப்படேல்,ஹர்பசன்சிங்,அஸ்வின்,பியூஸ்சாவ்ல.

 உலகக்கோப்பை அணியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் அதிகம்.எதிர் அணியின் மட்டையாளர்களை திகிலடையச் செய்யும் வேகப்பந்துவீச்சாளர்ஸ்ரீசாந்த்,அதிரடிமட்டையாளர் ரோகித்சர்மா ஏனோ
தேர்வு செய்யப்படவில்லை.

  ஆசீஸ்நெக்ரே,முனாப்படேலின் வேகம் உலகக்கோப்பையை வெல்லும் இந்தியா அணியின் கனவுக்குத் தடையாக இருக்கலாம்.

 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வு குழுவினர்-கிருஸ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று சென்னையில் கூடி பதினைந்து வீரர்களின் இறுதிப்பட்டியலை அறிவித்துள்ளனர். 2011-10வது உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா-இலங்கை-வங்கதேசம் இணைந்து நடத்துகின்றன.

  இதன் முதல் போட்டி பிப்பரவரி19-ம்தேதி டாக்காவில் இந்தியா-வங்கதேச அணிகளின் மோதலோடு தொடங்குகிறது.மொத்தம் 49 போட்டிகள் நடைபெற உள்ளது.கால அளவு 43 நாட்கள்.இறுதிப்போட்டி ஏப்ரல் 3ம் தேதி மும்பை வான்கடேமைதானத்தில்நடைபெறஉள்ளது.இந்தியாவில்29போட்டிகள் நடைபெற உள்ளது.

   ஈழத்தமிழர்களின் ஈரல் குலையை அறுத்து மனித ரத்தம் குடிக்கும் காட்டேரி-கொடியவன் ராசபக்சேவின் கூட்டணியில் உலகக்கோப்பைப் போட்டி நடைபெறுவது உலகத்தமிழர்களுக்கு எதிரான இன்னுமோர் அநீதி.

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: