

உன் கண் முன்னே ஈழத்தின் விடியலை காணமுடியவில்லையே!
கண் இருந்தும் உம்மை எங்களால் காக்க முடியவில்லையே!

உலக அரங்கில் ஊழலின் தேசமாக நாங்கள் உயர்ந்து நிற்கிறோமே அம்மா!பாசத்தின் பிடரியில் அடித்து மோசம் செய்து கொண்டிருக்கிறோமே அம்மா!

நமது துரோகிகளை அழிக்க!துர்க்கர்களை துவசம் செய்ய அறிவாயுதம் ஏந்தி நாங்கள் போராடத் தயராகிவிட்டோமே அம்மா!

தீரன்சின்னமலை-அரசியல்,சமூக,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக- டி.கே.தீரன்சாமி

1 கருத்துகள்:
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்...
கருத்துரையிடுக