வியாழன், 12 ஜனவரி, 2017


வெள்ளையனின் கழுத்தை அறுத்து காட்சிப்படுத்திய இந்திய விடுதலைப்புலி தீரன்சின்னமலை பிறந்த காங்கேயம் நாட்டில்.. ஜல்லிக்கட்டு காளைகளோடு துள்ளிவிளையாடுவோம்! நம் காளைகளோடு, நம் மண்ணில்  விளையாடுவதற்கு யாரிடம் அனுமதி கேட்பது.? மாவீரம் என்பது நாம் கற்றுக்கொண்டது அல்ல ! கருவிலிருந்து பிறந்தது. இறப்பு ஒருமுறைதான் அது நம் மண்ணின் மானம்காக்க நடக்கட்டும். இவன் :-டி.கே.தீரன்சாமி, தேசிய அமைப்பாளர்  கொங்குதமிழர்கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: